வவுனியா நெளுக்குளம் சந்தியில் நேற்று (03.06) மாலை 6 மணியளவில் ஒரே பாதையில் பயணிக்கும் இரு பஸ் தரப்பினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டது.
இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். தகராறு ஏற்படக் காரணம் நேரஅட்டவணை மாறிப் பயணித்தாக அறியமுடிகிறது.
-பாஸ்கரன் கதீசன்-