மணமகனை காரி துப்பி காலால் எட்டி உதைத்த மணப்பெண்.. எதனால் இந்த ஆக்ரோஷம்?

632

மணமேடையில்..

மணப்பெண் ஒருவர் மணமேடையில் மாப்பிள்ளையை காரி துப்பி காலால் எட்டி உதைத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக திருமண நிகழ்வு என்பது மகிழ்ச்சியான தருணம் மட்டுமின்றி காலத்திற்கும் நீங்காத நினைவுகளாகவே இருக்கும். தற்போது திருமண நிகழ்வில் நண்பர்களின் அட்டகாசம், நடனம் என களைகட்டுகின்றது.

ஆனால் சில திருமணங்கள் முந்தைய காலத்தில் இருந்த சடங்குகளின் படி நடைபெற்று வருகின்றது. இங்கு திருமண நிகழ்வில் மணப்பெண் மணமகனுக்கு இனிப்பு ஊட்டுகின்றார்.

பதிலுக்கு மணமகன் மணப்பெண்ணிற்கு இனிப்பு ஊட்டுகையில் அவர் வாங்க மறுத்துள்ளார். ஒருகட்டத்தில் மணப்பெண்ணின் முகத்திலேயே பூசி விடுகின்றார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மணப்பெண் மணமகளை காரி துப்பியதோடு, காலால் எட்டி உதைத்து கலேபரமாக்கியுள்ளார்.