இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 126 ஆம் ஆண்டு திருவிழாவின் இறுதிநாள் இன்று(13.06.2014) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று காலை திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது. இவ் விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.