இலங்கையில்..
புதிய சொத்து வரி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதைி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டு முதல் இந்த வரி நடைமுறைப்படுத்தப்படும்.
அதிகளவு சொத்துக்களை வைத்திருக்கும் மக்களிடம் இருந்து இந்த வரி அறவிட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய,
அதற்கான வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியே சுட்டிக்காட்டியுள்ளார்.