கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையை ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.