வவுனியாவில் பஸ் தடம்புரண்டு விபத்து : ஒருவர் பலி 14 பேர் காயம் : மீட்பு நடவடிக்கைகளின்போது கமராவில் சிக்கிய புகைப்படங்கள்! (2ம் இணைப்பு)

284

நேற்று (05.07) மாலை 3 மணியளவில் வவுனியா ஓமந்தை விளக்கு வைத்தகுளம் பகுதியில் விபத்து நேர்ந்துள்ளது. பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்தில் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 29 வயதான ஆர்.டபிள்யூ.ரட்நாயக்க என்பவரே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இம் மீட்பு நடவடிக்கைகளில் இளைஞர்கள் பலர் அர்பணிப்புடன் ஈடுபட்டனர். இதன்போது கமராவில் சிக்கிய சில புகைப் படங்கள் உங்களின் பார்வைக்காக..

தொடர்பான செய்தி. வவுனியாவில் பஸ் தடம்புரண்டு விபத்து : ஒருவர் பலி 14 பேர் காயம்!!(படங்கள்)

10 11 13 14 15 16