வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மாடசாமி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள சூலத்தில் முகம் ஒன்று மிகத் தெளிவாக தெரிகின்றது.
இவ் அதிசயத்தைக் காண மக்கள் இக் கோவிலில் திரள்வதாகவும் அதனால் அப் பிரதேசம் பரபரப்பாக காணப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன.
-சுகுமார், திரு-