யாழ்ப்பாணத்தில் அரச ஊழியர் விபரீத முடிவால் உயிரிழப்பு : நடந்தது என்ன?

969

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அரச ஊழியரான் இரு பிள்ளைகளின் தந்தை விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சம்பவத்தில், ஆசீர்வாதம் தனஞ்சயன் (45 வயது ஜிம்புறு) எனும் நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பல்கலைக்கழக ஊழியரும் சைவசமய தொண்டரும் மிகச் சிறந்த சமூகசேவையாளர் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவரது உயிரிழப்பிற்கான காரணம் வெளியாகாத நிலையில், அவரின் மரணம் பெரும் தியரத்தை ஏற்படுத்தியுள்ளது.