யாழ் இளைஞன் பரிதாபமாக பலியான சோகம்!!

511

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கேரதீவு கடலில் இனந்தெரியாத விசஜந்து தீண்டி இளஞர் ஒருவர் அதே இடத்திலேயே உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது.

யாழ் புங்குடுதீவு இருப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஜீவன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் கேரதீவு கடலில் வைத்து இனம் தெரியாத விசஜந்து ஒன்று தீண்டியதால் உடனடியாக மரணம் அடைந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர் இருப்பிட சனசமுக நிலையத்தின் விளையாட்டு கழகத்தின் சிறந்த வீரர் என கூறப்படும் நிலையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.