இந்தியா அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் சர்வதேச தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்ற திருமதி அகிலத்திருநாயகி அவர்கள் நான்கு பதங்களை வென்று சாதனைப்படைத்துள்ளார்.
இவர் முல்லைத்தீவு முள்ளியளை மண்ணினைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் ஆவார்.
10000 M ஓட்டத்தில் முதலாம் இடமும் 3000 M வேக நடையில் இரண்டாம் இடமும் 1500 M ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடமும் 5000M ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.