லண்டன் விபத்தில் ஈழத்தமிழர் உயிரிழப்பு!!

334

லண்டனில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர் தமிழரான முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 03 ஆம் திகதி லண்டனில் நடந்த விபத்தில் சம்பவத்தில் 49 வயதான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

குறித்த பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் இவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.



இந்நிலையில் குறித்த குடும்பஸ்தரின் உயிரிழப்பு , அங்குள்ள தமிழர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.