விளையாட்டையே தங்களது வாழ்வாக கொண்ட மனிதர்கள் எப்பொழுதும் கவனிக்கத்தக்கவர்கள்.
அதிலும் பெண்கள் விளையாடடுத்துறையை தெரிவு செய்து பங்குப்பற்றும் போது அதன் பார்வை வேறுப்படுகின்றது.
இவ்வாறான ஒருவர்தான் மன்னாரின் அடையாளமாக தலைநிமிர்ந்து நிற்கும் திவ்யா.
அதிகளவான பரிச்சயமில்லாத ரோல் பந்து விளையாட்டில் சர்வதேச மைதானங்களை எட்டிப்பிடிக்கும் வீரப்பெண்ணை அடையாளப்படுத்துவதில் மகிழ்கின்றது தாய்நிலம்