பொலன்னறுவை, பக்கமுனா – கிரிதலே வீதியில் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சனிக்கிழமை (31.05) காலை இடம்பெற்றுள்ளது. கார் சாரதியின் தூக்கமின்மையே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.