யாழில் பிரசித்தி பெற்ற அருள்மிகு காளிகாம்பாள் சமேத உக்கிர வீரபத்திரர் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.
குறித்த ஏலத்தின் போது, யாழ்ப்பாணம் நாவற்குழியை சேர்ந்த செல்லத்துரை நாகேஸ்வரி என்பவர் இந்த மாம்பழத்தை வாங்கியு்ள்ளார். 315,000 ரூபாவுக்கு இந்த மாம்பழத்தை அந்த பெண் வாங்கியுள்ளார்.