967
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று (21) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ. 356,000 ஆக குறைந்துள்ளது.
சனிக்கிழமை, இது ரூ. 360,800 என மதிப்பிடப்பட்டது. இதற்கிடையில், சனிக்கிழமை ரூ. 390,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ. 385,000 ஆகக் குறைந்துள்ளது.
அதன்படி கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை ரூ. 5,000 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை அதிகரிப்பால், உள்ளூர் தங்க சந்தையில் தங்கத்திற்கான தேவை சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





