
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்று (27.11.2025) இயக்கப்பட்ட இரவு நேர அஞ்சல் ரயில் வெள்ளப்பெருக்கு மற்றும் மரங்கள் விழுந்தமையால் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
ரயிலில் சுமார் 700 பயணிகள் இருந்ததாக கூறப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்ட பெரும் இயற்கை பேரிடரால் மக்கள் பெரும் இன்னகளுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், அரசாங்கம், மீட்பு- நிவாரண பணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






