
கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவு அப்பகொனவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 11 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீதியுள்ள மூன்று சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. அப் பகுதியிலுள்ள இளைஞர்கள் மற்றும் மக்களாலேயே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





