
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த பகுதியில் மீட்பு பணிகளின் போது இராணுவ மீட்பு படையினர் 30 இலட்சம் பணம் மற்றும் 50 இலட்சம் ரூபாபெறுமதியானநகைகளையும் மீட்டுள்ளனர் .
டித்வா ப்ய்ரலால் இலங்கையில் ஏற்பட்ட மணசரிவில் வீடு முற்றாக அழிந்திருந்த நிலையில் இடிபாடுகளை சீரமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வீடொன்று மண்ணில் புதைத்து அழிவடைந்த நிலையில் , புதைந்திருந்த புதைந்திருந்த பணம் , நகை மீட்கப்பட்டு பாதுகாப்பாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.





