ஏழைச் சிறுவர்களின் அபார நடனம்!!(வீடியோ)

350

Dance

உகாண்டா தலைநகர் கம்பாலாவின் சேரிகளை சேர்ந்த பிள்ளைகள் நடனக்குழுவொன்றை தொடங்கியுள்ளனர். இக்குழு நாடெங்கிலும் தமது துள்ளல் நடன நிகழ்ச்சியை அரங்கேற்றி வருகின்றது.

யூடியூப்பில் இவர்கள் நடன வீடியோ வெளியாக பல லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். வறுமையின் கொடுமையிலிருந்து இவர்களை வெளிக்கொண்டுவர இவர்களது நடன ஆர்வமும் திறமையும் உதவுகிறது.