
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான கட்டார் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி – மகிளூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் இளைஞனின் மரணம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பெரும் துஇஉயரத்தை ஏற்படுத்தியுள்ளது.





