வவுனியாவில் நடைபெற்ற திருமதி.மைதிலி தயாபரன் எழுதிய, “வாழும் காலம் யாவிலும்” , “சொந்தங்களை வாழ்த்தி” நூல் வெளியிட்டு விழா!!

362

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று (21.09) கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்களின் தலைமையில் திருமதி.மைதிலி தயாபரன் அவர்கள் எழுதிய, “வாழும் காலம் யாவிலும்” , “சொந்தங்களை வாழ்த்தி” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

1 2 3 4 5 6 7 8 09 9