நித்தியானந்தாவின் அழைப்பிற்கு நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!!

407

Nayan

நயன்தாரா தற்போது தனி ஒருவன், நண்பேண்டா, நானும் ரவுடி தான் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.

இதை அறிந்த நித்தியானந்தா ஆசிரமம், நயன்தாரா வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அழைப்புவிடுத்தது. இதை இவர் ஏற்றுகொள்வாரா என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஃபுல் பிஸியாக இருக்கும் நயன்தாராவால், ஆசிரமத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள நேரம் இல்லை என்று அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.