நினைவெல்லாம்… July 5, 2013 702 இதயம் கனக்கிறசோகமாய் மாலைக்குருவி பாடிச்செல்கிறது.. அது உன்னை பற்றிய கவிதைகளை ஞாபகப்டுத்துகிறது.. நினைவுத்துயர் சூழும் வேளைகளில் உன் பாடல்களை திரும்பபாடுகிறது இந்த மாலை.. நிலவிருந்து எனைத் தழுவும் ஒளியி்ல் உன் தன் கைகளா? -வேலணையூர்-தாஸ்-