நினைவெல்லாம்…

523

இதயம் கனக்கிறசோகமாய்
மாலைக்குருவி
பாடிச்செல்கிறது..

அது உன்னை பற்றிய கவிதைகளை
ஞாபகப்டுத்துகிறது..

நினைவுத்துயர் சூழும்
வேளைகளில்
உன் பாடல்களை
திரும்பபாடுகிறது
இந்த மாலை..

நிலவிருந்து எனைத் தழுவும்
ஒளியி்ல்
உன் தன் கைகளா?

-வேலணையூர்-தாஸ்-