வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களின் புனரமைப்புக்காக 375000.00 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மேலும் இவ் அபிவிருந்தி வேலைகளுக்கு வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் (வவுனியா) பூரண ஒத்துழைப்பை வழங்கி செயற்திட்டத்தை நிறைவு செய்துள்ளமையையிட்டு வடமாகாண சபை உறுப்பினர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
இவற்றில் சமளங்குளம் வேலைத்திட்டம் தவிரந்த ஏனையவை மீள்குடியேற்றப் பிரதேசங்களைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்