விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாசுக்கு திரைக்கதை ஆலோகர் என்ற புதிய பதவி கிடைத்துள்ளது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து தேசிய விருது பெற்ற ஸ்வேதா பாசு சமீபத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஹைத்ராபாத்தின் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் தன்னிடம் பணம் இல்லாத காரணத்தினால் இத்தொழிலை செய்ததாக ஒப்புக்கொண்ட அவர், மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார்.
இவரின் பரிதாப நிலையை கண்டு கருணை கொண்டு திரையுலகம் தற்போது நடிக்க வாய்ப்பு தந்துடன் திரைக்கதை ஆலோகர்(ஸ்கிரிப்ட் கன்சல்டண்ட்) என்ற புதிய பதவி ஒன்றை கொடுத்துள்ளது.