நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து மைத்திரியின் ஆதரவாளர்களால் வவுனியா கோரவபோதானையில் வீதியில் அமைந்துள்ள மைத்திரியின் தேர்தல் பரப்புரை கட்சி அலுவலகத்துக்கு முன்னால் பட்டாசு கொளுத்தியும் கிரிபத் வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.
அது தொடர்பாக எமக்கு கிடைத்த படங்கள்