பாப்பரசரின் திருப்பலி ஆராதனையில் 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்பு!!
465
காலி முகதத்திடலில் தற்போது இடம்பெறும் பரிசுத்த பாப்பரசரின் திருப்பலி ஆராதனைக்கு உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்துள்ளனர். காலி முகத்திடலிற்கு நேற்றிரவிலிருந்து மக்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.