மூத்த பொதுவுடமைவாதியும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் முன்னோடியுமான கே.ஏ.சுப்பிரமணியத்தின் “தோழர் மணியம் நினைவுகள்” நுால் வெளியீட்டு விழா!!

315

மூத்த பொதுவுடமைவாதியும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் முன்னோடித் தோழருமான கே.ஏ.சுப்பிரமணியத்தின் 25 வது ஆண்டு நினைவும் தோழர் சி.கா.செந்திவேல் அவர்களால் எழுதப்பட்ட “தோழர் மணியம் நினைவுகள்” என்ற நுால் வெளியீடும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாண பணிமனையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

DSC_4681DSC_4652 DSC_4663 DSC_4665
DSC_4692