தைப்பூசமான இன்று (03.02.2015) அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்புப் பூசைகளும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
உலகப் புகழ் பெற்ற மலேசியா முருகன் ஆலயத்திலும் மிகச் சிறப்பாக தைப்பூச நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இலட்சக் கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டுள்ளதுடன், முருகப் பெருமானுக்கு பல்வேறுபட்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதை காணக் கூடியதாகவுள்ளது.
-திவாகரன்-