விவசாயிகள் அறுவடை நெல்லை காயவைக்க பயன்படும் பரந்தன் பூநகரி வீதி!!(படங்கள்,காணொளி)

684

அண்மையில் யாழ்பாணம்  செல்வதற்காக  பரந்தன் பூநகரி ஊடாக  பயணித்த  அந்த வீதியில் கண்ட காட்சி ஒருகணம் எம்மை திகைக்க வைத்தது . அதாவது  மேற்படி வீதியின் ஒரு புறத்தில் இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யபட்ட   நெல்லை  வீதி முழுவதும் பரவி காயவிடப்பட்டிருந்தது.

சுமார் 10km  நீளத்துக்கு   அறுவடை செய்யபட்ட  நெல் வெயிலில் உலர வைக்கபட்டிருந்தது. அதாவது  வெறும் வீதியில் இவ்வாறு  நெல் கொட்டப்பட்டு    போக்குவரத்துக்கு  இடையூறு  விளைவிக்கும் விதத்தில் காணப்பட்டது . மூன்று வருட  மனித மற்றும் இயந்திர உழைப்பில் போடப்பட்ட இந்த பிரதான வீதிக்கு பெருமளவிலான மில்லியன் ரூபாய்கள் செலவழிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது . மேற்படி பிரதேச விவசாயிகள் அதனை நெல் உலர  வைக்கும் களங்களாக பயன்படுத்தி வருகின்றமை  மிகவும் வேதனைக்குரிய விடயம் .

.பண்டிதர் .



10965530_959145040772116_1305508689_n 10966483_959145077438779_1923190882_n 10967997_959145197438767_981958645_n 10984867_959145144105439_634949025_n