வவுனியா, மதவாச்சி பிரதான வீதியில் எகேலகஹ வளைவில் லொறி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியானதுடன் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.