பாடசாலையில் மாணவி மயங்கி விழுந்து மரணம்!!

435

Maranam

பலாங்கொடை – புளத்கம மகா வித்தியாலய மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் இன்று காலை இடம்பெற்ற காலைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதே குறித்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 8 வயதுடைய மாணவியே உயிரிழந்தவராவார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.