வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் ஒரு நிகழ்வான மரதன் ஓட்டம் நேற்று (13.02) நடைபெற்றது.
பாடசாலையின் முன்னால் இருந்து ஆரம்பமான இன் நிகழ்வில் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றோர் விபரம் வருமாறு..
ஆண்கள்
முதலாமிடம் : யோகதாஸ் (நாவலர் இல்லம்)
இரண்டாமிடம் : ம.வினாத்குமார் (வள்ளுவர் இல்லம்)
மூன்றாமிடம் : தனுஷன் (வள்ளுவர் இல்லம்)
பெண்கள்
முதலாமிடம் : சு.டிலானிபிரியா (பாரதி இல்லம்)
இரண்டாமிடம் : க.சியாளினி (விபுலானந்தர் இல்லம்)
மூன்றாமிடம் : ஜனனி (வள்ளுவர் இல்லம்)
-பாஸ்கரன் கதீசன்-