வவுனியா – நெடுங்கேணி பொது வைத்தியசாலையில் தமிழ் தொியாத சிங்கள வைத்தியா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளதால் நோயாளா்கள் பெரும் நெருக்கடிகளை எதிா்கொண்டு வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
தமது நிலையை எடுத்துச் சொல்லியும் அதனை வைத்தியா் புாிந்து கொள்ள முடியாததால் சிறப்பான சேவையை தாம் பெறமுடியாதுள்ளதாக நோயாளா்கள் தொிவித்துள்ளனா்.
இந் நிலையைக் கருத்திற் கொண்டு குறித்த வைத்தியசாலையில் தமிழ் தொிந்த வைத்தியா் ஒருவரை சேவையில் அமா்த்த பொறுப்பு வாய்ந்த தரப்பினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என makkal கோாிக்கை விடுத்துள்ளனர்.