தம்புள்ளை பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் குறைந்தது 50 பேரளவில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை – திஹம்பத்தன பகுதியில் பஸ்ஸொன்று லொறியொன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.