வவுனியா விளாத்திக்குளம் சிதம்பரம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி!(படங்கள்)!

394

வவுனிய விளாத்திக்குளம் சிதம்பரம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் திருமதி தர்மராணி தலைமையில் 05.03.2015 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் இ.இந்திரராசா, ம.தியாகராசா, வவுனியா வடக்கு ஆரம்பபிரிவு உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.நவரட்ணம், ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தி, ஓமந்தை கிராம சேவையாளர் செல்வி அனுசியா, வர்த்தகர் திரு.சுரேஸ், ஆசிரிய ஆலோசகர் திரு.மகேஸ்வரன், வளவாளர் திரு.பகிரதன், ஓமந்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி யோகேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

1487435_840881355973871_4123565737572362017_n 1504987_840880089307331_6166670616831391382_n 10491217_840880292640644_7875481119627621234_n 11015216_840882572640416_4493092433353233692_n 11025963_840881479307192_17985848121960948_n 11037885_840880392640634_5486713689538905907_n 11043051_840880802640593_8513546395559442467_n 11044571_840881789307161_8424817211156023986_n 11045322_840881925973814_6844533881869879034_n