வவுனியா பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராயும் கூட்டம்!!

533

வவுனியாவில் உள்ள பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று (08.03) வவுனியா பட்டானிச்சூர் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர், மற்றும் பாடசாலை அதிபர்கள், அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள் உட்பட பலா் கலந்துகொண்டனர்.

1 2 3