தொடர்ச்சியாக உபாதைக்குள்ளாகும் இலங்கை வீரர்கள் : கித்ருவான், கௌசல் ஆகியோர் அவுஸ்திரேலியா அனுப்பி வைப்பு!!

411

Santhimal

இலங்கை கிரிக்கெட் அணியின் கித்ருவான் வித்தானகே மற்றும் பிஎச்ரி.கௌசல் ஆகிய வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உபாதைக்கு உள்ளாகிய தினேஸ் சந்திமால் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரின் வெற்றிடங்களை நிரப்பவே இவர்கள் அவுஸ்திரேலியா அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.