நாவிதன்வெளி 7 ஆம் கிரமத்தில் வசிக்கும் சிவசிறி ரி.சிவாக் குருக்களின் வீட்டு வழவுக்குள் இருந்த தென்னை மரத்தில் இருந்து நேற்று விழுந்த தேங்காய் வினாயகரின் உருவத்தினை ஒத்ததாக காணப்படுகின்றது.
இவ்வாறு தெய்வ உருவம் கொண்டு காணப்படும் குறித்த தேங்காய் பிரதேச மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதுதோடு நூற்று கணக்கானோர் வந்து பார்வையிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.