வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின்  வருடாந்த பரிசளிப்பு விழா -2015(படங்கள்)

605

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின்  வருடாந்த பரிசளிப்பு வைபவம் 2012இல்  உயர்தரத்தை நிறைவு செய்த மாணவர்களின் அனுசரணையில் இன்று(12.03.2015 வியாழக்கிழமை ) காலை கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் அதிபர் திருமதி.ஜீ.நடராசா தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய பரிசளிப்பு வைபவத்தில் வன்னிபாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பிரதம விருந்தினராகவும் எஸ் .அரியரட்ணம் (அதிபர் கொழும்பு சென்மேரீஸ் கல்லூரி )சிறப்பு விருந்தினராகவும் வவுனியா இந்துக்கலூரியில் சேவையாற்றி ஓய்வுபெற்ற  ஆசிரியைகளான திருமதி செ .பரமசிவராஜா மற்றும் திருமதி.எம்.ஐ.செபஸ்டியாம்பிள்ளை ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். கல்வியில் சிறப்பான பெறுபேறுகளை பெற்றமாணவர்கள் மற்றும் விளையாட்டு துறைகளில் சாதனை புரிந்த மாணவர்களும் இன்றையதினம் பரிசுகள் வழங்கி கௌரவிக்கபட்டனர்.

11043245_928236307221220_422984796243882415_n 11042953_928268980551286_2206439336565050667_n 11057458_928234840554700_7683153318992933977_n 11058484_928250830553101_9212585678667841084_n 11070515_928235983887919_8767273328869085705_n

10690019_928235373887980_1129256527460745521_n 10403007_928295933881924_5886931110471913040_n 1558559_928234737221377_6789182226528705276_n 1510916_928295637215287_7995898141362047655_n 19305_928250703886447_5335426886925507849_n 14216_928235420554642_583982660424932234_n