வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின்ஆரம்பப்பிரிவு   மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி (படங்கள் )

375

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையட்டுபோட்டி நேற்றைய தினம் 11.03.2015 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரியின் மைதானத்தில் அதிபர் திரேசம்மா சில்வாவின்  தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபர் எஸ்.தர்மரட்ணம்  பிரதமவிருந்தினராக கலந்து கொண்டார் .அத்துடன் பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் பழையமாணவர் சங்கத்தினர் கல்விவலய உத்தியோகத்தர்கள்  மற்றும் அயல்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு துறை அலுவலகர்கள் பெற்றோர் என பல்வேறு பட்ட அமைப்பினரும் கலந்துகொண்டனர்.

10363650_937850089581937_767804528182903085_n 10386353_1109749939050809_5925019360569363633_n 10410183_1109744949051308_7783231078309373256_n 10458606_1109749699050833_5426684870389743341_n 10525977_937850369581909_3571178278822833322_n 10615400_937850679581878_1229170100077850478_n 11025735_1109749819050821_5457255012913652498_n 11042998_937849922915287_5059193645810632061_n