அரிய வகை மீன் இனம் ஒன்று புத்தளம் வாவியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.
மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர்களின் வலையிலேயே பாரிய பாம்பினைப் போன்ற வடிவிலான இந்த மீன் பிடிபட்டுள்ளது.
‘குழுவி’ என அழைக்கப்படும் இந்த மீன் இனம் மிக அரிதாகவே காணப்படுவதாகவும் , இந்த மீன் வகையினை ‘சேனைப் பாம்பு’ என மறு பெயர் கொண்டும் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.