மரண அறிவித்தல் திருமதி சாந்தலிங்கம் பூம்பாவை!

840

மரண அறிவித்தல்

lable

திருமதி சாந்தலிங்கம் பூம்பாவை

நயினாதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்; கொண்ட திருமதி சாந்தலிங்கம் பூம்பாவை அவர்கள் 14.03.2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

இவர் காலஞ்சென்ற  சாந்தலிங்கம் (முன்னாள் அதிபர் நயினாதீவு கணேசா வித்தியாலயம்)  அவர்களின் அன்பு மனைவியும்; காலஞ்சென்ற ஆறுமுகம் வடிவாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ர புத்திரியும், குமாரசாமி செல்லம்மர் தம்பதிகளின் அன்பு மருமகளும், தியாகராசா(ஓய்வுபெற்ற முன்னாள் உதவி அரசாங்க அதிபர்  வேலணை ,தலைவர் நயினை நாகபூசணி அம்பாள் ஆலயம் ), உமாதேவி, நவரட்ணராசா(செயலாளர்-வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில்) , உமாதேவன்(உரிமையாளர் நியூசண் அரிசி ஆலை வவுனியா)  , அஸ்தநாயகி, சுவாதிநாயகி(ஆசிரியை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), மற்றும் காலஞ்சென்றவர்களான நடராசா, சாந்தநாயகி, வாகீஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரியும், நல்லம்மா, காலஞ்சென்ற சரவணமுத்து, சரஸ்வதி, தேவிகா(உதவி திட்டமிடல் பணிப்பாளர் வவுனியா வடக்கு கல்வி வலயம்), ஸ்ரீபதிநாதன்(உரிமையாளர் வரதன் அரிசி ஆலை வவுனியா) , சுதாகரன்(உரிமையாளர் கிருஷ்ண பவான் வவுனியா); நாகலட்சுமி(லண்டன்), சண்முகரட்ணம்(கனடா), இந்திரா(கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், இராமச்சந்திரன், சொர்ணம்மா, தனலட்சுமி ஆகியோரின் மைத்துனியும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, வன்னியசிங்கம், கமலாம்பிகை மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் சகலர் சகலியும், சதானந்தன்(ஜேர்மன்), திருமகள்(ஆசிரியை வவுனியா மூன்றுமுறிப்பு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை), கலைமகள்(உதவி திட்டமிடல் பணிப்பாளர்வவுனியா பிரதேச செயலகம் ), கணேசானந்தன்(இலண்டன்), மலைமகள், குலமகள்(யூனியன் அஷ்யூரன்ஸ் வவுனியா), முருகானந்தன்(ஜேர்மன்),  விபுலானந்தன், தமிழரசி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், சந்திரராஜினி(ஜேர்மன்), சண்முகதாஸ்(சிற்றி கோர்பரேஷன் வவுனியா ), மணிவண்ணன்(இத்தாலி), இந்திரவதனி(இலண்டன்), குணவண்ணன்(ஐங்கரன் சவுண்ட் சர்வீஸ்  வவுனியா), சாரங்கன், மலைமகள், கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் மற்றும் ஜான்சன், ஜான்சி, பிரகணன், தனஞ்சயன், வித்யா, ஸாகின்யா, ஹாயித்யா, நஜனி, ஜானவி, திவ்யா, ஐங்கரன், கோபியா, ஜோதிஷா, வந்தனா, யுவிதா, கிரிஷ், ஆரத்யா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நயினாதீவு 5ம் வட்டாரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 18-03-2015 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்று பிற்பகல் 2.00 மணிக்கு; நயினாதீவு சல்லிபரவை மயானத்தில் தகனக்கிரிகைகள் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

தகவல்,

குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :

0094773561569

0094770640974

8x10