பெண்கள் கால்மேல் கால்போட்டு உட்காரக்கூடாது என்று சொல்வது ஏன் என்று தெரியுமா!!

469

Leg

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். இதனை பெண் அடிமைத்தனம் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்.

சொல்லிவிட்டுப் போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும்,
அதன் உட்பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால், அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான். இது பெண்களின் நன்மைக்காகத்தான்.