ஜெர்மனி ஏர்பஸ் ஏ 320 என்ற விமானம் பிரான்ஸின் அல்ப்ஸ் டிக்னே பகுதிக்கு அருகில் விபத்துக்கு உள்ளானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
துசெல்டொர்ப் பகுதியில் இருந்து பார்சிலோனா நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியது.
விமானத்தில் 142 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.