தோனியின் வீட்டின் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!!

729

Dhoniஇந்தியாவின் ரான்சியில் உள்ள இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனியின் வீட்டுக்கு முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் சிட்னியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தமையாலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.