எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காததால் முஸ்லிம் மாணவி தற்கொலை முயற்சி!!

349

Suicide

இன்று வெளியான 2014ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லையென முஸ்லிம் மாணவியொருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மதுரங்குளிப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவியே வீட்டில் இருந்த மருந்துகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

வீட்டில் உள்ளவர்கள் அறிந்து உடனே மாணவியை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த மாணவி தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்.