வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தின் தேர்த் திருவிழா!(படங்கள் )

835

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தின்ஒன்பதாவது  நாளான நேற்று முன்தினம்  03.04.2015 வியாழன் காலையில் தேர்த்  திருவிழா  இடம்பெற்றது .

காலையில்  கும்ப பூசை மூலஸ்தான பூசை மற்றும் கொடிதம்ப பூசையை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை என்பன ஆலய பிரதம குருவும் மகோற்சவகுருவுமாகிய  சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து அம்பாள் ஒன்பதுமணியளவில்  தேரில் ஆரோகணித்து ஒன்பதரை மணியளவில் உலாவந்த நிகழ்வு இடம்பெற்றது .

10311745_933731913344786_6820849508289234296_n 10401869_933730923344885_7204840422175257348_n 10997983_933731556678155_8818297521157001688_n 11006459_933731243344853_4680070324337971482_n 11057804_933731630011481_1140710959466101078_n 11096457_933731000011544_3581449644093291473_n 11112224_933732230011421_2579757821471599064_n 11114238_933732443344733_7319790315979072254_n 11133718_933731173344860_8694418558474549340_n 11133788_933732563344721_743684955299689098_n