வவுனியாவில் மீள்குடியேற்ற கிராமங்களான கள்ளிக்குளம் மற்றும் சிதம்பரபுரம் கிராமங்களுக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் நேற்று (05.04) விஜயம் செய்தார்.
இப் பிரதேச மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாகவும், அடிப்படை தேவைகள் சம்பந்தமாகவும் கேட்டறிந்துகொண்டார்.